Last Updated on June 18, 2021 by Desman Chathuranga
நாடாளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக மிகவும் சிறப்பு வாய்ந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டமை தொடர்பாக மிகவும் சிறப்பு வாய்ந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இன்று(18) தேர்தல் ஆணையத்தின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு.

More Stories
Sri Lanka: Status of female workers in Plantation sector
අභියෝග ජය ගැනීමට ප්රබුද්ධ නායකත්වය – ජෙහාන් පෙරේරා
Implementing 13A: Countering the ‘Separatist’ Bogey