Last Updated on May 12, 2021 by Panduka Herath
அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்வதற்காக விரைந்தார் அமெரிக்காவுக்கு.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது குடியுரிமையை ரத்து செய்யத் தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக அவர் இன்று காலை அமெரிக்கா புறப்பட்டதாக பசில் ராஜபக்ஷவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பசில் ராஜபக்ஷ அவர்களுக்கு பொருளாதார புத்துயிர் மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவர் பதவி வழங்கப்பட்டது அத்துடன் சமீபத்தில் காலநிலை மாற்றத்திற்கான நிலையான தீர்வுகளுக்காக ஒரு சுபீட்சமான இலங்கையை நிறுவுவது தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவின்
தலைவர் பதவியும் மேலதிகமாக வழங்கப்பட்டது.
அதற்கமைய அதன் முதல் கட்ட வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.
More Stories
Chennai to Sri Lanka Cruise Routes
FUTA unreservedly rejects the ‘amended KNDU Bill’ and calls for its immediate withdrawal
PTA is an insult to Sri Lanka’s independent judiciary!